×

மதுரை அருகே திருநகரில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் திடீர் சாலை மறியல்

மதுரை: மதுரை அருகே திருநகரில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : parents ,secondary school ,Madurai ,Thirunagar ,secondary school students , Madurai, private secondary school, students, road picket
× RELATED 48 வருடங்களுக்கு முன் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு